Featured Article

Latest Articles

என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்

By admin at 7 February, 2010, 12:42 am

லண்டனில் கடந்த வருடம் மே மாதம் ஊண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார். இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது “சன்” மற்றும் “மெயில்” பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இவர்மேல் எழுந்துள்ள விமர்சங்களால், இவர் சமூக [...]

Read More >>

நாம் தமிழர் பேரியக்கம்

By admin at 30 January, 2010, 12:24 am

மீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது.
சிங்களப் பெரும்பான்மை சக்திகளால் தமிழின அழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்த போது ஒருவர் தீர்மானம் எடுக்க அதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றியவர் மற்றவர். இருவரும் எதிர் எதிர் துருவங்களாக நின்று ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் நிலைபாட்டினை எடுத்தது மட்டுமல்லாமல் இருவர் தொடர்பிலான வெளிவராத பல [...]

Read More >>

Can the new King of Sri Lanka bring deliverance to the Tamils?

By admin at 25 January, 2010, 11:40 am

Can the new King of Sri Lanka bring deliverance to the Tamils?
From North to the South, West to the East, the skies of Sri Lanka are now filled with the empty and virtual deceptive promises of two desperate presidential candidates. While the Sri Lankan politicians are beating their drums, While the so called war heroes [...]

Read More >>

ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழருக்கு தமிழீழ மக்கள் வழிகாட்டிகள் காட்டும் வழி.

By admin at 24 January, 2010, 12:09 am

கடந்த 50 நாட்களாக தேர்தல் தொடர்பாக பல்வேறுபட்ட தமிழ் மக்கள் தலைவர்கள், புத்துஜுவிகளாலும், மற்றும் பல்வேறு தமிழர்தரப்புகளாலும் வெளிவிடப்பட்டுவந்த பல்வேறுகருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்களினூடாகவும் அறிந்து அவற்றை முழுமையாக ஆராய்ந்து வெளிவிடப்படுகின்ற கருத்து இது.
எம் உறவுகளே நம்புங்கள். எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தலைவர் மீண்டும் வருவார். எம் தமிழீழம் மீட்டுத்தருவார். மாவீரர் கண்ட கனவுகள் ஒருநாள் நனவாகும். சிங்களம் சிதறும். அந்தச் சிதறலில் இருந்து எம் தமிழீழம் மலரும்.
தேசியத்தலைவர் பிரபாகரன் 2008 மாவீரர் நாள் உரையிலே [...]

Read More >>

வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை !

By admin at 7 January, 2010, 9:09 pm

வீர அஞ்சலி
திருவேங்கடம் வேலுப்பிள்ளை
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன் !
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவன் நினைவாக பிரபாகரன் வர காரணமான பெரியோன் !
இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும் சந்தித்தவன்!
எத்தனை [...]

Read More >>

சுயேட்சை வேட்பாளர் சிவாஜிலிங்கத்துடன் ஒர் விசேட [காணொளி ]

By admin at 26 December, 2009, 11:13 pm

தீபம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சுயேட்சை வேட்பாளர் சிவாஜிலிங்கத்துடன் ஒர் விசேட [காணொளி ] நேர்காணல்

Read More >>

Delhi uneasy on Fonseka’s disclosures ?

By admin at 18 December, 2009, 1:10 pm

” Poor India, No Stupid India!”
Following the comments made by General Sarath Fonseka regarding the final days of the war , is New Delhi’s South block uneasy and agitated than the Sri Lanka (SL) Govt. question sources. Gotabaya Rajapaksa , the SL Defense Secretary when delivering a lecture at Ananda [...]

Read More >>

வரலாற்றுத் துரோகம் இழைக்குமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு……

By admin at 18 December, 2009, 1:07 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசியத்தை விரும்பும் மக்களும் ஒரு விடயத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழரின் எதிர்காலத்தை- அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களைச் சிதைத்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கத் துணிவது ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கே செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாக கருதப்படும்.

அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க நினைப்பது மூன்று தசாப்தங்களாக உயிரையும் உடலையும் கொடுத்த முப்பதாயிரம் மாவீரர்களுக்கும்- போரின்போது சாகடிக்கப்பட்ட ஒரு இலட்சம் வரையான தமிழ்மக்களுக்கும் செய்யப்படும் துரோகமாக்க கருதப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு [...]

Read More >>

Heroes’ Day 2009: The year for keeping the flame for Tamil Eelam

By admin at 2 December, 2009, 1:45 pm

Heroes’ Day 2009: The year for keeping the flame for Tamil Eelam
By Satheesan Kumaaran
Unlike the previous years, this year’s annual Heroes’ Day celebrated, as usual, at the critical time when the LTTE is not holding an identified territory as they previously did as a de facto state. This year the concept is kept alive through [...]

Read More >>

எந்தச் சதியாலும் சிதைக்கப்பட முடியாத புலம்பெயர் தமிழர் பலம்! ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை

By admin at 1 December, 2009, 12:59 pm

முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிந்து விட்டது ஈழத் தமிழர் பலம் என்றே சிங்கள இனவாதமும் அதன் துணை சக்திகளும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி மகிழ்ந்தன.
வன்னிப் பேரவலத்திலிருந்து தமது உறவுகளைக் காப்பாற்றத் திரண்டு எழுந்த தமிழர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும அகிம்சைப் போரைத் தொடுத்தனர். விடுதலைப் புலிகளை களத்தில் தோற்கடித்த்துவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் செயலிழந்து விடுவார்கள் என்ற சிங்களத்தின் கணிப்பு புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பொய்யாகிப் போனது. சிங்கள தேசம் அடுத்த திட்டத்தினுள் நுழைந்தது. தேசியத் தலைவர் அவர்கள் [...]

Read More >>