News
இலங்கையின் தமிழ் அரசு கொசோவாவை ஒத்த தனிநாடாகவே அமையும்.
By admin at 6 July, 2010, 4:07 pm
Vheadline’s Kenneth T Tellis அவர்களால் ஆங்கிலத்தில் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் தமிழாக்கம் கீழே உள்ளது. இக்கட்டுரை முள்ளிவாள்க்கால் படுகொலைகள் ஆரம்பமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தமிழீழத்தை கொசவாவுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கள் இணையத் தளத்தில் ஆங்கிலக் கட்டுரை உள்ளது. வாசகர்களுக்குத் தேவைக்கதிகம் என்று கருதிய சில வரிகள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இலங்கையின் தமிழ் அரசு கொசொவாவை ஒத்த ஒன்றாகவே அமையும்
இன்று தமிழீழ விடுதலைப் [...]
எந்தச் சதியாலும் சிதைக்கப்பட முடியாத புலம்பெயர் தமிழர் பலம்! ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை
By admin at 1 December, 2009, 12:59 pm
முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிந்து விட்டது ஈழத் தமிழர் பலம் என்றே சிங்கள இனவாதமும் அதன் துணை சக்திகளும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி மகிழ்ந்தன.
வன்னிப் பேரவலத்திலிருந்து தமது உறவுகளைக் காப்பாற்றத் திரண்டு எழுந்த தமிழர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும அகிம்சைப் போரைத் தொடுத்தனர். விடுதலைப் புலிகளை களத்தில் தோற்கடித்த்துவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் செயலிழந்து விடுவார்கள் என்ற சிங்களத்தின் கணிப்பு புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பொய்யாகிப் போனது. சிங்கள தேசம் அடுத்த திட்டத்தினுள் நுழைந்தது. தேசியத் தலைவர் அவர்கள் [...]
தவறிழைத்தது யார்: பிரபாகரனா? கருணாநிதியா?
By admin at 26 November, 2009, 5:43 pm
இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலில், இந்தியாவின் மானம் மரியாதையெல்லாம் அடங்கியிருக்கிறது. இதே கேள்வியை பழ.நெடுமாறனோ வை.கோவோ மணியரசனோ கொளத்தூர் மணியோ சீமானோ எழுப்பியிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் இதன் முக்கியத்துவம் புரியும். இந்தமுறை அவர்கள் எழுப்பவில்லை பிரச்சினையை. ஆசியாவின் நம்பர் ஒன் ராணுவத் தளபதி என்று இந்தியாவாலேயே புகழப்பட்ட [...]
Cuba – ALBA Let Down Sri Lanka Tamils
By admin at 25 November, 2009, 12:32 pm
Cuba – ALBA Let Down Sri Lanka Tamils
Part I of V
[November 14, 2009]
“Those who are exploited are our compatriots all over the world; and the exploiters all over the world are our enemies… Our country is really the whole world, and all the revolutionaries of the world are our brothers,” President Fidel Castro. (1)
“The revolutionary [...]
New Delhi’s indifference towards Lanka
By admin at 29 April, 2009, 7:25 pm
The world is not flat, nor is it connected. If there is any flatness, it must be in terms of its conscience — because only a dead soul can remain unaffected as a monumental human tragedy unfolds around it. Moreover if the world were truly connected, the news of this horror should have provoked a [...]
Read More >>




