Featured Article
Latest Articles
தவறிழைத்தது யார்: பிரபாகரனா? கருணாநிதியா?
By admin at 26 November, 2009, 5:43 pm
இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலில், இந்தியாவின் மானம் மரியாதையெல்லாம் அடங்கியிருக்கிறது. இதே கேள்வியை பழ.நெடுமாறனோ வை.கோவோ மணியரசனோ கொளத்தூர் மணியோ சீமானோ எழுப்பியிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் இதன் முக்கியத்துவம் புரியும். இந்தமுறை அவர்கள் எழுப்பவில்லை பிரச்சினையை. ஆசியாவின் நம்பர் ஒன் ராணுவத் தளபதி என்று இந்தியாவாலேயே புகழப்பட்ட [...]
Cuba – ALBA Let Down Sri Lanka Tamils
By admin at 25 November, 2009, 12:32 pm
Cuba – ALBA Let Down Sri Lanka Tamils
Part I of V
[November 14, 2009]
“Those who are exploited are our compatriots all over the world; and the exploiters all over the world are our enemies… Our country is really the whole world, and all the revolutionaries of the world are our brothers,” President Fidel Castro. (1)
“The revolutionary [...]
Dr. Ellyn Shander: “We will never stop fighting for justice”
By admin at 16 November, 2009, 7:20 pm
Full Text of Speech by Dr. Ellyn Shander MD at the “Tamils Against Genocide”, Washington DC rally, Feb 20, 2009:
VANAKAM
First I want to say how honored I am to speak at this rally.
I want to thank the organizers of this event who have brought us all together. I am so impressed with the number of [...]
Prime Minister’s Reply
By admin at 16 November, 2009, 6:11 pm
—————————————————————————————————
Read More >>தமிழ் தலைவரையும் போராளிகளையும் எங்கள் உறவுகளையும் காப்பாற்ற அறைகூவல்.
By admin at 17 September, 2009, 10:38 am
மாண்புமிகு கோடன் பிறவுண்
தலைமை அமைச்சர்
10 Downing Street
London,
SW1A 2AA
ஞாயிறு, 03 மே 2009
மாண்புமிகு ஐயா,
தமிழ் தலைவரையும் போராளிகளையும் எங்கள் உறவுகளையும் காப்பாற்ற அறைகூவல்.
இந்த இக்கட்டான இறுதிக்கட்ட நேர மனுவை தயவுசெய்து மிகவும் அவசியமானதாகவும் உடன் உரிய நடவடிக்கைக்கு வேண்டியதாகவும் கொள்ளவும். பிரித்தானியாவில் இடம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்களில் அநேகர் அடங்கிய ஷேட்; என்னும் அமைப்பைச் சார்ந்;தவர்களாகிய நாம் முல்லைத்தீவின் கோர நிலை குறித்து மிகவும் கவனம் கொண்டுள்ளோம். அங்கு இலங்கைப் [...]
ஈழத் தமிழரின் துயரத்திற்கு காங்கிரஸே காரணம்
By admin at 14 September, 2009, 10:33 am
“எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க ராஜபக்ச அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இராடாரை அளித்தும், அதனை இயக்க இந்திய இராணுவத்தின் பொறியாளர்களை அனுப்பியும், மறைமுகமாக ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனைகளை வழங்கியும் [...]
Purchasing Power
By admin at 14 September, 2009, 10:31 am
by Peter Ratnadurai, August 24, 2009
The EU and US, which make up around 70% of Sri Lanka’s foreign currency income, are at the heart of the MNCs flocking to Sri Lanka.
Unlike, for example, Zimbabwe, Sri Lanka has no commodities that have large markets in India or China. The Sinhala state depends primarily on exports of [...]
மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.
By admin at 14 September, 2009, 10:26 am
மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.
இதோ சிவரூபன் பேசுகிறார்:
“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!
நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த [...]
விடுதலைப் புலித் தடை என்ற குத்து மதிப்பு வேட்டு, தமிழரின் இன அழிப்புக்கு வழிவகுத்தது
By admin at 2 August, 2009, 11:29 am
“இன அழிப்பு என்பது, ஒருவரது மனித உரிமைக்கு விரோதமாக அல்லது அவர் சார்ந்த அமைப்பின் செயற்பாட்டு உரிமைக்கு விரோதமாகச் செயற் படுவது. இதுவே ஒரு பிரிவைச் சேர்ந்த அனைவரதும் மகத்துவத்தை மறுக்கும் பாரதூரமான அழிப்பின் உச்சநிலை. இப்படியான இன்னலின்போது வாழ்வுக்கு அர்தமே புரியாது போகும். ஓவ்வொரு தனிநபரும் அனுபவித்த கடும் வேதனைகளை ஒருங்கிணைக்கும் போது அந்த குற்றச் செயல்கள் ஏற்படுத்திய வரையறையற்ற பாரிய தாக்கத் தன்மை புரியும். அதை வெளிக்காட்ட இந்த மனிதப் பேரவல ஞாபகார்த்த [...]
Read More >>Proscribing LTTE an Adventure that led to the Genocide of Tamils.
By admin at 26 July, 2009, 1:32 am
“Genocide is the absolute negation of the human rights of the individual as well as of the existential rights of the group of which he or she forms a part. It is the most serious denial of the dignity of an entire group — and in its starkest form - complete annihilation. The reality of [...]
Read More >>




